ஒரே ஊசியை பயன்படுத்தி பச்சை குத்தியதால் எச்ஐவி பரவியது தெரியவந்துள்ளது..
இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசம் வாரணாசியில் நடந்துள்ளது..
ஒரு மருத்துவமனையில் 14 பேர் தீவிர காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.. அந்த நோயாளிகளுக்கு அனைத்து வகையான ( மலேரியா, டைபாய்ட் ) போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டது..அனைத்து பரிசோதனை முடிவும் நெகடிவ் ஆக வந்ததால் HIV test மேற்கொள்ளப்பட்டது.. அதனோட பரிசோதனை முடிவுதான் எல்லாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. பரிசோதனை முடிவில் HIV பாசிட்டிவ் ஆக வந்தது... மருத்துவர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கினர்.
மேலும் அதிர்ச்சி தரது என்னனு பார்த்தீங்கன்னா அனைவரும் ஒரே இடத்தில் பச்சை குத்தி உள்ளனர்..
அந்த பச்சை குத்தும் கடையை அணுகும் போது தான் தெரிந்தது பச்சை குத்துப்பவர் ஒரே ஊசியை பயன்படுத்தியதுதான் காரணம் என்று..
அதற்கு அந்த கடை காரர் சொன்ன விளக்கம் " ஊசியின் விலை அதிகமாக இருப்பதால் ஒரே ஊசியை பயன்படுத்தி விட்டு அவர்களிடம் இருந்து குறைந்த அளவு பணம் வாங்குவேன் "
என்று கூறினார்..
14 பேர் பரிசோதனையின் முடிவில் இரண்டு பேருக்கு HIV பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது.. மற்றவர்கள் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்..
அதனால் மக்கள் ஜாக்கிரதையாக இருப்பது மிகவும் அவசியமாக உள்ளது.. பச்சை குத்தும் பொழுது நமக்கும் புதிய ஊசி உபயோகப்படுத்துகிறார்களா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்...
0 Comments